Ministers pay tribute to the statues of the Maruthu brothers at the pavilion in Tirupathur.

திருப்பத்தூர்: மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தேசி​யக் கொடியை ஏற்றி வைத்​து, மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, கே.ஆர்​.பெரிய கருப்​பன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், பழனிவேல் தியாக​ராஜன், சிவ.வீ.மெய்​ய​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா ஆகியோர் மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ministers are mocking us! – Sellur Raju

300 new tourist centers in Tamil Nadu: Minister Rajendran’s information