Measures based on drought conditions to prevent paddy bundles from getting wet in the rain – Minister M.R.K. Panneerselvam

சென்னை: நெல்​மூட்​டைகள் மழை​யில் நனை​யாமல் தடுக்க போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக வேளாண்மைத் துறை அமைச்​சர் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம் தெரி​வி்த்​துள்​ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்​கட்​சித் தலை​வர்

பழனி​சாமி, அரசு மீது குற்​றம்​சாட்டியிருந்​தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் கூறிய​தாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார். அதிமுக ஆட்​சி​யில் 700 மூட்​டைகள்​தான் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. தற்​போது ஆயிரம் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

India in talks to purchase S-400 missiles worth Rs 10,000 crore from Russia.

Chance of heavy rain today in 5 districts: Meteorological Department information