In the Pushkar exhibition in Rajasthan state, buffaloes worth Rs. 23 crore and horses worth Rs. 15 crore participated.

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது.

இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர். இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Action to control air pollution: Artificial rain poured in Delhi

Actors Rajini, Kamal, and Dhanush receive death threats: Police investigate mysterious individuals.