புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமான வழியில் நுழைந்த ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
இதுகுறித்து கர்னல் மாவட்ட டிஎஸ்பி சந்தீப் குமார் கூறியதாவது: அமெரிக்காவில் உரிய விசா அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


