I showed Palanisami the sprouted brinjal in the field: Explanation from a woman farmer from Thanjavur

தஞ்​சாவூர்: ஆய்​வுக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி​யிடம், வயலில் சாய்ந்து முளை​விட்ட நெற்​க​திர்​களைத்​தான் காண்பித்​தேன் என்று தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் விவ​சாயி விளக்​கம் அளித்​துள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களை​யும், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்கி முளை​விட்​டுள்ள நெல்​மணி​களை​யும் பார்​வை​யிடு​வதற்​காக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கடந்த 22-ல் தஞ்​சாவூருக்கு வந்​தார்.

காட்​டூர் நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் அவர் ஆய்வு செய்​த​போது, வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த பூங்​கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்​க​திர்​களை​யும், அதில் முளைத்த நெல்​மணி​களை​யும் பழனி​சாமி​யிடம் காண்​பித்​து, தனது வேதனையைத் தெரி​வித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Three people, including a woman, died in a collision between a car and a lorry.

Chief Minister’s visit to Kovilpatti and Thenkasi on October 28 and 29