Frustrated over losing money in the stock market? – Central government officer who killed his son commits suicide by jumping in front of a train

சென்னை: மத்​திய அரசு அதி​காரி தனது மகனை கொலை செய்​து​விட்​டு, ரயில் முன் பாய்ந்து தற்​கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறு​பட்ட நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிர​தான சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் நவீன் கண்​ணன் (43).

இவர் தேனாம்​பேட்​டை​யில் உள்ள மத்​திய பாது​காப்​புக்கணக்​கு​கள் அலு​வல​கத்​தில் சீனியர் ஆடிட்​ட​ராக பணி செய்து வந்​தார். தெற்கு ரயில்​வே​யில் அதி​காரி​யாக பணி செய்​யும் மனைவி நிவே​திதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்​றும் பெற்​றோருடன் வசித்து வந்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Continuous rain, metro rail work, and road potholes cause severe traffic congestion in Chennai.

Chennai | 2 rowdies arrested for snatching from a youth in Kathimunai