Continuous rain, metro rail work, and road potholes cause severe traffic congestion in Chennai.

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது.

இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு சாலைகளில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் மெட்ரோ மற்​றும் மேம்​பாலப் பணி​களால் சாலைகள் சுருங்​கி​விட்​டன. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து செல்​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

‘MDMK = Son DMK’ – Mallai Sathya’s new explanation on the new party launching on Nov. 20

Frustrated over losing money in the stock market? – Central government officer who killed his son commits suicide by jumping in front of a train