புட்டபர்த்தி: ஆந்திராவின் புட்டபர்த்தியில் செயல்படும் சத்ய சாய் மருத்துவமனையில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
சத்திய சாய்பாபாவால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் தொடங்கப்பட்டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்பியல், கதிரியக்கவியல், மயக்கவியல், கண் மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


