Ford vehicle engine manufacturing plant to be established again in Chennai: Agreement signed in the presence of the Chief Minister

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக பெண்​களுக்​கான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் அரசு சிறப்​பாக செயல்​படு​வ​தாக, 2024-25-ம் ஆண்​டுக்​கான பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Nine people sentenced to life imprisonment in Vanniyar Sangam official murder case: Full details of the verdict!

The CMS-03 satellite will be launched into space tomorrow via the LVM-3 rocket.