Financial assistance of Rs. 12 crore for 10,000 students: VID Founder K. Viswanathan’s statement

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார்.

இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கிராமப்​புற மாணவர்​களை ஊக்​குவிக்​கும் ஸ்டார்ஸ் திட்​டத்​தில் நடப்​பாண்​டில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு இலவச கல்வி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, பள்​ளிப் படிப்பை முடித்​தவர்​கள் உயர்​கல்​வியைப் பெறும் வகை​யில் ‘அனை​வருக்​கும் உயர்​ கல்​வி’ அறக்​கட்​டளை சார்​பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

10th-grade student in Madurai commits suicide by shooting himself!

India won the Test series against the West Indies team: Match hero Kuldeep Yadav, series hero Jadeja.