DMK members collect money from trucks coming to quarries in Tamil Nadu: Nainar Nagendran’s accusation

சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பாஜக சார்​பில் இரண்​டாவது கட்ட சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் ஆட்​சி​யின் குறை​பாடு​களை, சுட்​டிக்​காட்டி அதில் பேச இருக்​கிறேன். தஞ்​சாவூரில் சேதமடைந்த நெல் மூட்​டைகளை பார்​வை​யிட்​டு​விட்​டு, விவ​சா​யிகளுக்கு ஆறு​தல் கூற​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் நடந்து கொண்டு இருப்​பது நல்ல ஒரு ஆட்​சியாக இருந்​தால், உடனடி​யாக விவ​சா​யிகளிட​மிருந்து நெல்லை, கொள்​முதல் செய்​து, அந்​தந்த உணவுக் கிடங்​கு​களுக்கு அனுப்பி சேதமடையாமல் பாதுகாத்திருக்க வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

PAMAK leader Anbumani emphasizes the need to expedite paddy procurement operations.

Compensation for farmers affected by rain and floods: Vaiko’s request to the government.