December 5th peaceful protest in district headquarters demanding 10.5 percent reservation: Decision by PMK Coordinated Committee

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் செயல் தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​தார். இளைஞர் சங்க தலை​வ​ராக கட்​சி​யின் கவுரவ தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நியமித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The day states were divided by language: Let us fight to protect Tamil Nadu’s rights – Chief Minister and party leaders pledge commitment.

Crowd crush at Srikakulam temple: 9 people including 8 women died – What happened?