Can the BJP come to power by using the Election Commission if it wishes? – Former Chief Election Commissioner N. Gopalaswami answers.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேசமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. நவம்பர் 2-ம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் ‘இந்து தமிழ் திசை'க்காக இது குறித்துப் பேசினோம்.

தகுதியான வாக்காளர்களை நீக்கி விட்டு பாஜக அணி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்கிறதே திமுக..?


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Annamalai scored at the Coimbatore CPR event.

Panaiyur Party Leader Vett Dose | Undercover Spy