ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை இணை இயக்குனர், லஞ்சத்தை தனது மனைவி மூலம் சம்பளமாக பெற்றுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறையில் இணை இயக்குனராக பணியாற்றுபவர் பிரத்யுமான் திக்ஷித். இவரது மனைவி பூனம் திக்ஷித். ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ராஜஸ்தான் அரசின் டெண்டர்களை பெற்றுவந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பிரத்யுமான திக்ஷித்தான் டெண்டர்களை வழங்கியுள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


