எஸ்ஐஆர் விவகாரத்தில் தேவையற்ற வேலையைச் செய்யும் பாஜக, பதற்றமாகவே வைத்திருக்க நினைப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த இது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்துவிட்டு சிறையிலிருந்து வந்தவன் பெற்ற தாயை கொலை செய்கிறான். அவனை நீதிமன்றம் தண்டனையை நீக்கி விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இச்சமூகம் வாழ வாய்ப்பற்று கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
Click the link above to read the full article on the original website.


