பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிஹாரின் முசாபர்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பாஜகவிடம் உள்ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரிமோட் கன்ட்ரோல் பாஜகவின் கைகளில் உள்ளன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


