“Bihar-style conspiracy will not work in Tamil Nadu; people are highly aware” – Minister Govi. Chezhiyan

தஞ்சாவூர்: பிஹாரின் சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ராமலிங்கம் வரவேற்றார். முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், நகர்புற மற்றும் நீர்வளங்கள் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து கூறியதாவது: வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியல் பணி நடைபெறுவதால், இந்த நேரம் மிகவும் கடுமையான நேரம்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

. S.I.R.A.Ri.Athritu, Atimuk, Uchch, Nithiman, Sen, Veetk, Khedu, &#8211.Mutalvar, Stalin

Heavy rain in Tamil Nadu for 3 days from Nov. 16: Meteorological Department