Bharat 4.0 trains arriving in the next 18 months: Planned to operate at a speed of 350 km/h.

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் ரயில்வே கண்​காட்சி தொடங்​கியது. இதில் 15 நாடு​களைச் சேர்ந்த 450 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன. இந்த கண்​காட்​சியை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தொடங்​கி​வைத்​து பேசி​ய​தாவது:

வந்தே பாரத் ரயி​லின் தரம், வேகம் தொடர்ந்து அதி​கரிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது வந்தே பாரத் 3.0 ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த ரயில்​கள் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்​டும் திறன் கொண்​டவை ஆகும். ஐப்​பான் மற்​றும் ஐரோப்​பிய நாடு​களின் ரயில்​களை ஒப்​பிடும்​போது வந்தே பாரத் ரயில்​கள் மிகச் சிறப்​பாக உள்​ளன. உலகம் முழு​வதும் இந்த ரயில்​களுக்கு மிகுந்த வரவேற்பு உள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Perplexity AI, which has pushed ChatGPT and Gemini behind on an India-wide scale!

Prime Minister Modi plans to celebrate Diwali with naval personnel in Goa.