Ancient gold coins discovered at the Javvadu Hills Shiva temple

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை திரு​மூல​நாதர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் உள்​ளிட்​டவை பல ஆண்​டு​களாக சிதிலமடைந்த நிலை​யில் இருந்​தன.

இந்​நிலை​யில் தமிழக அரசால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, ரூ.2.49 கோடி மதிப்​பில் தற்​போது புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே, திரு​மூல​நாதர் கரு​வறை​யில் கட்​டு​மானப் பணி மேற்​கொள்ள ஊழியர்​கள் நேற்று காலை பள்​ளம் தோண்​டிய​போது பள்​ளத்​திலிருந்த ஒரு சிறிய பானை​யில் 103 தங்க நாண​யங்​கள் இருந்​தன. உடனே இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதி​காரி​களுக்​குத் தகவல் கொடுத்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

I have become the BJP’s first victim in its attacks targeting DMK members! – Minister Nehru’s admission statement

Hotels overflowing due to the Bihar elections