Amit Shah has proven that the politics of parties run by families will no longer prevail.

மும்பை: குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாஜகவுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில், அடிக்கல் நாட்டிப் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "1950-ல் இருந்தவர்கள் முதல் 2025-ல் இருப்பவர்கள் வரை, மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை பாஜகவினர் அனைவருக்கும் கட்சி அலுவகம் என்பது ஒரு கோயிலைப் போன்றது. இது நாம் மேற்கொள்ள வேண்டிய பணி தங்கி இருக்கும் இடம். இது, நமது கட்சியின் கொள்கைகள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இடம்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Republic Vice President C. P. Radhakrishnan to visit Tamil Nadu on Tuesday.

“The Dravidian movement is the reason for the rise of communities that were denied education in the past” – Chief Minister Stalin