Alangulam or Ambasamudram? – Heated debate within the DMK over Manoj Pandian’s arrival

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார்.

மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், அம்​பாச​முத் திரத்​தில் மூன்று முறை தோற்​றும் அந்தத் தொகு​திக்​காக இன்​ன​மும் காத்​திருக்​கும் முன்​னாள் சபா​நாயகர் இரா.ஆவுடையப்​பன் வகையறாக்​களை கொஞ்​சம் திகைக்க வைத்திருக்கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

‘Kottai’ X Honorable Asked Advice | Insider Spy

<div>Girl who posted defamatory “reels” against Hindu gods to gain more followers: parents jailed</div>