A sudden change brought by defeat… DMK is organizing the youth wing and entering the field!

விஜய்க்கு திரும்பிய பக்க மெல்லாம் இளைஞர்கள் கூட்டம் திரள்வதை உள்வாங்கி இருக்கும் திமுக தலைமை, அதை சமாளிக்கும் விதமாக சொந்தக் கட்சிக்குள் இளைஞரணி தம்பிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொரு பூத்துக்கும் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவரையும் தனிப்பட்ட முறையில் பாக முகவராக நியமனம் செய்திருக்கிறது திமுக. முன்பு ஒன்றிய, நகர,மாவட்ட அளவில் மட்டுமே இளைஞரணிக்கு பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அந்த நிலையை மாற்றி ஒன்றியங்களில் கிராமக்கிளை அளவில் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

இதேபோல் பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதுபோலவே, நகரங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மாநகராட்சிகளில் ஒரு வட்டத்துக்கு இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 5 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Is EPS criticizing Stalin’s former loyalist for Kolathur?

Severe damage due to rain flooding: Bathing prohibited at the old Kurttalam waterfall.