Increase in the number of notaries in 4 states including Tamil Nadu: Central government action

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது.

இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Direct flight service to India from November 9 after 5 years: Announcement from China’s Eastern Airlines

Near Avadi, four people died when homemade bombs kept at home for sale exploded.