Pakistan within the BrahMos range: Defence Minister Rajnath Singh’s warning

லக்னோ: பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது:

எனது சொந்த தொகு​தி​யான லக்னோவில் 5 மாதங்​களுக்கு முன்​பு​தான் பிரம்​மோஸ் ஏவு​கணை ஆலை தொடங்​கப்​பட்டது. தற்​போது முதல் யூனிட் வெளிவந்​துள்​ளது. நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Fire accident at MPs’ residence in Delhi

Telangana bandh demanding 42 percent reservation for BCs