புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் கோலோச்சிய மல்லாடி, தெலுங்கு லாபி மூலம் டெல்லி வரைக்கும் சென்று காரியம் சாதிக்கத் தெரிந்தவர்.
இப்படிப்பட்டவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் காங்கிரஸைவிட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தார். இவர் கட்சி மாறியதால் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் ஏனாமில் போட்டியிட காங்கிரஸுக்கு ஆளே இல்லாமல் போனது. அதனால் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே இல்லை.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


