தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அனுபவம் இருந்தாலும் இதுவரை தனக்காக அவர் ஒருபோதும் பிரச்சாரம் செய்ததில்லை. தமிழக அரசியலின் சமீபத்திய நிகழ்வுகள், எதிர்கால கணிப்புகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து…
வரும் 2026 பேரவைத் தேர்தல் களம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும்… எத்தனை அணிகள் போட்டியிடும் என கருதுகிறீர்கள்?
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


