பொன்னேரி | அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

English

பொன்னேரி: சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே விம்கோ நகரில் அண்​ணனை கொன்ற தம்​பிக்கு ஆயுள் தண்​டனை விதித்​து, பொன்​னேரி- கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது. சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் (35). இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்​கள் இரு​வருக்​கும் இடையே குடும்ப பிரச்​சினை காரண​மாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்​பட்​டது. அப்​போது, சகோ​தரர்​கள் இரு​வரும் மது​போதை​யில் இருந்த நிலை​யில், ராஜேஷ், அண்​ணன் சுரேஷ் தலை​யில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்​தார்.


Tamil

பொன்னேரி | அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

பொன்னேரி: சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே விம்கோ நகரில் அண்​ணனை கொன்ற தம்​பிக்கு ஆயுள் தண்​டனை விதித்​து, பொன்​னேரி- கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது. சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் (35).

இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்​கள் இரு​வருக்​கும் இடையே குடும்ப பிரச்​சினை காரண​மாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்​பட்​டது. அப்​போது, சகோ​தரர்​கள் இரு​வரும் மது​போதை​யில் இருந்த நிலை​யில், ராஜேஷ், அண்​ணன் சுரேஷ் தலை​யில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குடியரசு துணைத் தலைவர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி – Dinamalar