English
பொன்னேரி: சென்னை, திருவொற்றியூர் அருகே விம்கோ நகரில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பொன்னேரி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ராஜேஷ், அண்ணன் சுரேஷ் தலையில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்தார்.
Tamil
பொன்னேரி | அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை
பொன்னேரி: சென்னை, திருவொற்றியூர் அருகே விம்கோ நகரில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பொன்னேரி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35).
இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ராஜேஷ், அண்ணன் சுரேஷ் தலையில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்தார்.
Click the link above to read the full article on the original website.