Ponneri | Life sentence for the younger brother who killed his elder brother

பொன்னேரி: சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே விம்கோ நகரில் அண்​ணனை கொன்ற தம்​பிக்கு ஆயுள் தண்​டனை விதித்​து, பொன்​னேரி- கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது. சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் (35).

இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்​கள் இரு​வருக்​கும் இடையே குடும்ப பிரச்​சினை காரண​மாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்​பட்​டது. அப்​போது, சகோ​தரர்​கள் இரு​வரும் மது​போதை​யில் இருந்த நிலை​யில், ராஜேஷ், அண்​ணன் சுரேஷ் தலை​யில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threat at the Vice President’s residence

On the occasion of Diwali, 800,000 people traveled from Chennai: Crowds surged in government buses and trains.