திருச்சி இளைஞர் படுகொலை சம்பவம்: விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை; 3 பேர் கைது

English

திருச்சி: திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.


Tamil

திருச்சி இளைஞர் படுகொலை சம்பவம்: விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை; 3 பேர் கைது

திருச்சி: திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘தர்மேந்திரா சாகவில்லை’- நடிகரின் இறப்பு செய்தி பொய் என குடும்பத்தினர் தகவல்! – Zee News

கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி