கோட்டையில் நான் கொடியேற்றுவதை விஜய் ஒருநாள் பார்க்கத்தான் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
இதர மாநிலங்கள் தாங்கள் உருவான நாளை பெருமையோடு கொண்டாடி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மாநிலம் பிறந்த நாளை (நவ.1) தமிழ்நாடு நாள் என்று கொண்டாடாமல், ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. திராவிடம் என்பதே ஒரு திரிபு, ஒரு ஏமாற்று என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். திட்டமிட்டே தமிழர்களின் அடையாளங்களையும், வரலாற்றையும் மறைக்கின்றனர்.
Click the link above to read the full article on the original website.


