English
சென்னை: ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். அவர் ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்திரம் மீண்டும் 100 விநாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது பெரிய சாதனையாகும். இதன்மூலம் பல்வேறு செயற்கைக் கோள்களை, ஒரே ராக்கெட்டில் சுமந்து சென்று புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்த முடியும்.
Tamil
ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
சென்னை: ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
அவர் ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்திரம் மீண்டும் 100 விநாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது பெரிய சாதனையாகும். இதன்மூலம் பல்வேறு செயற்கைக் கோள்களை, ஒரே ராக்கெட்டில் சுமந்து சென்று புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்த முடியும்.
Click the link above to read the full article on the original website.