Intel issues bonds worth Rs. 300 crore

சென்னை: இன்​டெல் மணி நிறு​வனம் தனது 6-வது பாது​காக்​கப்​பட்ட, திரும்​பப் பெறத்​தக்க, மாற்ற இயலாத கடன் பத்​திரங்​களை அக்​டோபர் 13-ம் தேதி வெளி​யிடு​கிறது. அக்​டோபர் 28 வரை இந்த திட்​டம் இருக்​கும்.

இதுகுறித்து இன்​டெல் மணி​யின் செயல் இயக்​குநர் மற்​றும் தலைமை நிர்​வாக அதி​காரி உமேஷ் மேனன் கூறிய​தாவது: பிணை​யுறுதி பெற்ற மாற்ற முடி​யாத கடன் பத்​திரங்​கள் (என்​சிடி) ஒவ்​வொன்​றும் ரூ.1,000 முகம​திப்பு கொண்​ட​தாக இருக்​கும். இந்த வெளி​யீடு ரூ.150 கோடி வரை அடிப்​படை வெளி​யீட்டு அளவை கொண்​டது. ரூ.150 கோடி அதி​கப்​படி​யான சந்​தா​வைத் தக்​க​வைத்​துக் கொள்​ளும் விருப்​பத்​தை​யும் கொண்​டுள்​ளது. ஆக மொத்​தம், ரூ.300 கோடி வரை இந்த வெளி​யீட்​டின் மூலம் நிதி திரட்​டப்​படும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

What is the background of Alexander Wang, who leads the Meta Super Intelligence project?

Gold price drops by Rs.165 per gram: One sovereign sold for Rs.90,080!