Rangaraj must pay Rs. 6.50 lakh per month as monthly expenses: Petition in Jayakrisilda Court

சென்னை: நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை கோயிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து ரங்கராஜ் விலகியுள்ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The next phase of Thavekavi’s move: When will Vijay come out?

The court cannot be allowed to be used as a political platform: Chennai High Court