Three professors from IIT Chennai selected for the National Science Award.

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு ஆகிய துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோருக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய அறி​வியல் விருது (ராஷ்ட்​ரிய விஞ்​ஞான் புரஸ்​கார்) வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

இந்த விருது, விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Gold price rises again: Increase of Rs.1080 per sovereign!

What is the weather like for the next week? Where will it rain in Tamil Nadu – Weatherman update! – Zee News