ராமநாதபுரம் / மதுரை: பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


