ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதிமுகவில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், தேமுதிகவுக்காக மதிவாணன், பாஜகவுக்காக கங்கை அமரன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் தீபா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


