If a person dies on the Maharashtra road in Pallath, compensation of Rs. 6 lakhs will be given.

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது.

இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும் அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rahul’s support to IPS officer Poorn Kumar’s family

Weapons and drug smuggling disrupted in the Pakistan border area.