போபால்: மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்ததில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனை பரிந்துரை செய்தவற்கு கமிஷனாக மருத்துவருக்கு பாட்டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக இருமல் மருந்தை பரிந்துரை செய்ததில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாரசியா அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
Click the link above to read the full article on the original website.


