ராமநாதபுரம்: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பகுதி மானாவாரியாக உள்ளதால், மழையையும், வைகை நீரையும் நம்பி ஆண்டு தோறும் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்லும், 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாயும் பயிரிடப்படுகின்றன. கடந்த 16-ம் தேதி முதல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


