“We work honestly for the people of Bihar; we have done nothing for our own family” – Chief Minister Nitish Kumar

பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்​பத்​துக்​காக, நான் எதை​யும் செய்​ய​வில்​லை’’ என்று முதல்​வர் நிதிஷ்கு​மார் வீடியோ​வில் தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் தேர்​தல் வரும் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடக்​கிறது. இந்​நிலை​யில், ஆளும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும், ஆர்​ஜேடி – காங்​கிரஸ் தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடை​யில் பலத்த போட்டி நில​வு​கிறது. இரண்டு கூட்​ட​ணி​களும் தங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் பல்​வேறு திட்​டங்​களை அறி​வித்​துள்​ளன. இந்​நிலை​யில், என்​டிஏ கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார் நேற்று வெளி​யிட்ட வீடியோ​வில் வாக்​காளர்​களிடம் உருக்​க​மாக பேசி​யுள்​ளார். அதில் நிதிஷ் கூறி​யிருப்​ப​தாவது:


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai – Accident involving a tanker lorry and a car in Keelapakkam – Young man dies

The petition filed by the IPS officer seeking dismissal of Dhoni’s case demanding recovery of Rs. 100 crore loss has been dismissed.