Under DMK rule, women are afraid to assert themselves outside: Nainar Nagendran

சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்' என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

35 Tamil Nadu fishermen arrested: Vijay urges central and state governments to find a permanent solution

After the DMK came to power, sexual assaults increased in Tamil Nadu: Anbumani