The Tamil Nadu government has failed in procuring paddy: EPS

திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தனக்குடியில் சம்பா சாகுபடி வயல்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பயிர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

TNPSC Group-4 Exam Result Released

A survey on crop damage must be conducted: CPIM urges the government.