The land acquired to be given to the public should be returned to DMDK: Court orders DMK MLA

திருப்பூர்: ஒருங்​கிணைந்த ஈரோடு மாவட்​ட​மாக இருந்த வெள்​ளக்​கோ​வில் கல்​லமடை அரு​கில் 2005-ல் தேமு​திக சார்​பில், விஜய​காந்த் நற்​பணி மன்​றம் மூலம் 1.90 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டு, பயனாளி​களுக்கு வீட்டு மனை​களாகப் பிரித்து வழங்க முடிவு செய்​யப்​பட்​டது. அதே​போல, சத்​தி​யமங்​கலம் பகு​தி​யில் 1.10 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டது.

அப்​போதைய தேமு​திக மாவட்​டத் தலை​வர் சந்​திரகு​மார் பெயரில் அந்த நிலம் பத்​திரப் பதிவு செய்​யப்​பட்​டு, அதன் பவர் ஆவணம் கட்​சி​யின் மாநிலப் பொருளாளர் பெயரில் எழுதப்​பட்​டது. தலா இரண்டே கால் சென்ட்​டாக 75 வீட்​டுமனை​கள் பிரிக்​கப்​பட்​டு, 33 பேருக்கு முதலில் வழங்​கப்​பட்​டு, மீதி ஒரு ஏக்​கர் அளவு நிலம் வழங்​கப்​ப​டா​மல் இருந்​தது. விஜய​காந்த் நகர் என்ற பெயரும் சூட்​டப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

AIADMK cannot be brought down by betrayals: Palaniswami asserts firmly

The Truck Owners’ Association has urged that a minimum price be fixed for sand in the quarries that the Tamil Nadu government is set to open.