சென்னை: சட்டப்பேரவையில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 211 மசோதாக்களில் 170 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கம்: சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள்பொது வெளியில் வைக்கப்படுகின்றன.
Click the link above to read the full article on the original website.


