The center of Cyclone Mocha is located 480 km east of Chennai.

சென்னை: சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாளை (அக்.28) காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில், அதாவது மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக் கூடும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The High Court orders to transfer the hearing of the Adhav Arjuna petition criminal cases to a judge who handles criminal cases.

Discovery of Chola period sculptures near Viluppuram