திண்டுக்கல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவ.5) மாலை கொடைக்கானல் வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.6) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக புதன்கிழமை (நவ.5) மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 3 மணிக்கு வருகிறார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


