பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மன்னர் சந்திரகுப்த மவுரியா ஆட்சிக் காலம் முதல் இப்போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்புகள் நீடித்து வருகின்றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


