Release of the question paper collection “Tamil Technology, Tamil Heritage” for first-year polytechnic students

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும்.

இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கிய கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் திறனை​யும் வளர்க்​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Winning more than 50 seats is difficult for DMK!” – Amar Prasad Reddy says firmly

Chennai | Bank employee arrested for selling drug-laced stamps