ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
நாட்டின் 26-வது மாநிலமாக சத்தீஸ்கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. இதன் முதல் சட்டப்பேரவை கூட்டம் ராய்ப்பூரில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


