Culture 1 min read•August 5, 2026
'Will you take away another eye too?': Tiruppur farmers oppose laying fuel pipeline – BBC field investigation

English
Videos about the protest held by several farmers near the Velampatti toll gate on the Coimbatore–Karur National Highway on July 31 have drawn attention on social media. As the work of laying a fuel pipeline has been going on for several years, what is the background behind these farmers in Tiruppur district being the only ones protesting?
Tanglish
Kovai–Karur desiya nedunchalaiyil Velampatti Tolgate aruge kadantha July 31-aam thethi vivasayigal palarum nadathiya porattam kuritha kaanoliigal samuga valaithalangalil gavanam petrullana. Eriporul kuzhaai pathikkum pani, pala aandugalaga nadanthu varum nilaiyil, Tiruppur mavattathilulla intha vivasayigal mattum poraduvathan pinnani enna?
Tamil
கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?