Culture 1 min readAugust 8, 2026

Why should Jantar Mantar not be closed? - High Court asks

Why should Jantar Mantar not be closed? - High Court asks

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

New Delhi: A case filed by the Dalit Christian Rights Protection Committee, seeking a direction to the police to decide on a petition submitted requesting permission to hold a protest at Delhi’s Jantar Mantar, came up for hearing before Justice Amit Mahajan in the Delhi High Court.

At that time, the judge said, “Is it necessary to permit protests at Jantar Mantar? Why not close it?” he asked. The CJP has also strongly opposed the court’s view.

Tanglish

Pududelli: Delli Jantar Mantharil porattam nadatha anumathi kori vazhangappatta manu meethu kaavalthurai mudivedukka utharavidak kori Dalit Kiristhava urimaigal paathukaappuk kuzhu thodarntha vazhakku Delli uyarneethimanraththil neethipathi Amit Maha Jan munpu visaaranaikku vanthathu.

Appothu neethipathi koorumpoathu, “Janthar Mantharil porattangalai nadatha anumathippathu avasiyamaa? Athai yen moodakkoodathu? endru kelvi ezhuppinaar. Melum neethimanrak karuththukku CJP kadum ethirppu theriviththullathu.

Tamil

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனு​மதி கோரி வழங்​கப்​பட்ட மனு மீது காவல்​துறை முடி​வெடுக்க உத்தரவிடக் கோரி தலித் கிறிஸ்தவ உரிமை​கள் பாது​காப்​புக் குழு தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் நீதிபதி அமித் மகா ஜன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிபதி கூறும்​போது, “ஜந்​தர் மந்​தரில் போராட்டங்களை நடத்த அனு​ம​திப்​பது அவசி​ய​மா? அதை ஏன் மூடக்​கூ​டாது? என்று கேள்வி எழுப்​பி​னார். மேலும் நீதிமன்றக் கருத்துக்கு சிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.